1000+ அழகிய காதல் கவிதைகள் | Kadhal Kavithaigal

அழகிய காதல் கவிதைகள் | Kadhal Kavithaigal :-Namaskar dosto Aap sab ka Hamare blog m swagat hai. Dosto aaj main Aapke liye அழகிய காதல் கவிதைகள், Leker aaya hu. Aap sb yahan se Best  tamil Status select karke Apne facebook or Whatsapp ki dp se Sath upload kar sakte ho.Dosto aap sabko hamare Kadhal Kavithaigal status achhe lage to comments or share karna na bhule thank you.

அழகிய காதல் கவிதைகள் | Kadhal Kavithaigal
அழகிய காதல் கவிதைகள் | Kadhal Kavithaigal
அழகிய காதல் கவிதைகள் | Kadhal Kavithaigal


மனம் மறைத்தாலும்கண் காட்டிகொடுத்து விடுகிறதுஉன் மீதுள்ளகாதலை*


நினைவை தூதனுப்பிஉன் உலகுக்குள்அழைத்துவந்து விடுகிறாய்*


தேன் பருகமலரை சுற்றி வரும்வண்ணத்துப் பூச்சி போலஉன் காதல் தேடிஉன்னையே வட்டமிடும்காதல் பூச்சி நான்*


காரணம் கேட்காமலேயேகண்ணீரின் வலியைஉணர்ந்து கொள்ளும்துணை கிடைப்பதுவரம்*


கண்ணனுக்காககாத்திருக்கும்ராதையாய்உனக்காக நான்உனைக்காண*


காதுக்குள் ரீங்காரமிடும்உன் குரலொலிகேட்டு கம்மலும்தலை கவிழ்ததோநாணத்தில்*


மனதின்வெறுமையையும்நிறைத்து விடுகிறாய்நினைவில்*


கண்களோடு நீகலந்ததிலிருந்துகாத்திருப்பும்கடினம் தான்*


மல்லிகைக்குள் மறைந்திருந்துமயக்கும் வாசனையாய்மனதில் ஒளிந்திருந்துமயக்குகிறாய் எனை*


எழுதிடுவோம்ஒரு புதுக்கவிதைவிழிகளில் கலந்துஇதயத்தில் நுழைந்து*
அழகிய காதல் கவிதைகள் , Kadhal Kavithaigal, kadhal kavithai love Images, kadhal Kavithaigal Quotes


தோற்று மட்டும் போகவில்லைதொலைந்தும் போய்விட்டேன்உன்னொற்றை பார்வையில்*


ஒரு முறையேனும்என் திசை நோக்குஎன் பயணம்இனிதே நிறைவடையும்*


உன் புன்னகை கண்டுகண் விழிக்கையில்அன்றைய தினம்சுகமாய் பிறக்கிறது*


உனக்காக நானிருக்கின்றேன்என்ற உன் வார்த்தையேநீயில்ல நேரங்களிலும்வாழ்க்கையைரசிக்க வைத்துக்கொண்டிருக்கு*


இருண்ட வானையும்அன்னாந்து ரசிக்க வைக்கஅவளால் மட்டுமே சாத்தியம்(நிலவு மகள்)*


விரும்பி கொடுப்பதில்வாழ்கிறது உன் மீதுள்ளஎன் ஆழமானகாதல்*


கண்ணாடியில்எனை ரசிப்பதைவிடஉன் விழிகளுக்குள்ரசிக்கவே விரும்புதுமனம்*


எனைத்தேடிஎன்னிடமே தருவாய்என்ற நம்பிக்கையில்தெரிந்தே தொலைகிறேன்உன்னில்*


உனைக்காணஅடம்பிடிக்கும் மனதைசமாளித்து கொண்டிருக்கின்றேன்இதோ வந்திடுவாயென*


சிறு சலசலப்பும்எனை ஏமாற்றுகிறதுஉன் வருகையோயெனநினைக்க வைத்து*


இவ்வுலகில் எனக்காகஒரு அழகியகனவை தந்ததுஉன் அன்பு*


மழைத்துளி எண்ணிக்கையிலும்அலை கரை மோதும்எண்ணிக்கையிலும்என் இதயத்துடிப்பின்எண்ணிக்கையிலும்.உன்னிடம் காதல் சொன்னேன்*


நீரலையாய் தளும்பும்உன் நினைவலைக்குசுதி சேர்கிறதுகொலுசொலியும்*


மொட்டில்லாமெட்டியிலும் மெல்லிசைஉன் கரம்பட்டதால்*


புரியாத போதும்ரசிக்க தூண்டும்கவிதையாய் தூண்டுகிறாய்மனதைபார்வையில் பேசி*


காலமும்கண்ணாமூச்சிவிளையாடுகிறதுதூரத்தில்உன்னை வைத்துஎன் மனதோடு*


மரணமும் வரமேஉன் தோளில்சாய்ந்திருக்கஎனை தழுவிக்கொண்டால்*


விரல்கள் வீணையில்விளையாடினாலும்என்னிதய வீணைமீட்டுவதுஉனை தான்*


சுமக்கின்றேன் என்றுஅதிக வலிகளைகொடுக்காதேஉடைந்திடும் என்னிதயம்*


குளிர் வாடையாய்உன் பார்வை வீசபோர்த்தி கொள்கிறதுவார்த்தைகளும் மௌனமாய்*


விடுமுறை நாளென்றமகிழ்வைவிட நீஅருகிலிருக்கின்றாய்என்ற சந்தோஷம்தான் அதிகம்மனதில்*


எண்ண ஏட்டின்ஆசைகளைகன்ன ஏட்டில்பதித்தேன்இதழ் கவிதைகளாக*

அழகிய காதல் கவிதைகள் , Kadhal Kavithaigal, kadhal kavithai love Images, kadhal Kavithaigal Quotes

ஆணிவேராய்நீயிருப்பதால்அழகான மலராய்வாசம் வீசுகிறேன்இம்மண்ணில்*


யாரின் இடத்தையார் நிரப்பினாலும்எனக்கானஉன்னிடத்தையாராலும்நிரப்பிட முடியாதுஅன்பில்*


நான்சரியா தவறாதெரியாதென்றாலும்எனக்காக எப்போதும்நீயிருப்பாய்என்று மட்டும்தெரியும்*


சிந்தனையிலும்நீயேசிறகடிக்கின்றாய்வண்ண கனவுகளோடுவண்ணத்து பூச்சாகுதுமனமும்*


தொடுக்கின்றாய் அழகாய்தொடுத்திரையில்வார்த்தைகளைதொற்றி கொல்(ள்)கிறதுநாணமும்நீ தொடாமலேயே*


எழுத்தில் இருக்கும்என்னையும்மனதில் இருக்கும்உன்னையும்வெளிப்படுத்தவே முடியாமல்நமக்கான சந்திப்பு என்பதுபெரும்பாலும்மௌனத்திலேயே விடைபெறுகிறது*


அலையாய் வீசும்உன்னன்பில்மிதக்கின்றேன்காகித கப்பலாய்சந்தோஷ கடலில்*


மன கிளையில்படர்கிறாய்கொடியாகஉள்ளமும் அசைந்தாடுதுஊஞ்சலாய்*


சொப்பனம் காணபிடிக்கவில்லைநீ சொற்ப நேரத்தில்கலைந்திடுவதால்கற்பனையோடுகாத்திருக்கிறேன்நித்திரை தொலைத்துஉன் முகம் காண*


நானும் கூடகவிதை எழுதுகிறேன்உனக்காக அல்லஉன்னால்*


காண துடிப்பதுவிழி உனையென்றால்காலமெல்லாம் காத்திருப்பேன்*


நீ பேசும்மொழியிடம்ஜெயித்து விட்டாலும்உன் பேசாமொழியிடம்தோற்றுத்தான்போகிறேன் நானும்*


நிலவோடுபோட்டியிடுகிறதுமனம்சலிக்காமல்காத்திருப்பதில்உனக்காக*
அழகிய காதல் கவிதைகள் , Kadhal Kavithaigal, kadhal kavithai love Images, kadhal Kavithaigal Quotes


உன் பார்வையிலிருந்துமறைந்து கொண்டாலும்காட்டி கொடுக்கிறதுநாணம் நானும்உன் நினைவில்மூழ்கி கொண்டிருப்பதை*


நிலையான மனம்தான்இன்று நிலைக்கொள்ளாதுதடுமாறுகிறதுஉன்னில் சுழன்று*


சத்தமின்றி இதயத்தைதுளைக்கும்உன் மௌனத்தைவிடவாஒரு கூர்மையானஆயுதம் இவ்வுலகில்இருக்கப்போகிறது*


நித்தமும் எனக்காகவேகாத்திருக்கும் ஒற்றைபேரழகி அவள்*


ஆசையாய்அலங்கரித்து கொண்டாலும்நீ ரசிப்பதைகாணும் தைரியம்இன்னுமென்விழிகளுக்கு இல்லை*


பக்கம் பக்கமாய்வர்ணிக்கின்றான்உன் வெட்கமும்அழகிய கவிதைத்தான்என்று*


தூரத்தில் நீயிருந்தால்துயரத்தில் துடிக்குதுமனம்*


கடவுளையும்மிஞ்சி விடுகிறாய்காத்திருக்க வைத்துகாட்சி தராமலேயேகடத்துவதில்*


வானத்தில் மட்டுமின்றிஎந்தன் கவியிலும்நித்தமும் ஒளி வீசும்ஒற்றை பேரழகி அவள்*


உனக்கென்ன நிமிடத்தில்வந்துவிடுவேன்என்கின்றாய்எனக்கல்லவோநகர்கிறதுயுகமாய் நொடியும்*


எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தும்உன்னிடமே மயங்குகிறேன்மாயம் செய்ததென்னவோ*


உன்துடிக்கும் இதயமும்தவிக்கும் நினைப்பும்எனக்காகவேஇருக்க வேண்டும்*


யாரோடும்பயணிக்க பிடிக்கவில்லைநம் நினைவோடுபயணிக்க பிடித்திருப்பதால்*
அழகிய காதல் கவிதைகள் , Kadhal Kavithaigal, kadhal kavithai love Images, kadhal Kavithaigal Quotes


இரக்கமற்றஇரவு நீள்கிறதுநீயில்லா நாட்களில்என் உறக்கத்தையும்பறித்து*


நெற்றியில் பொட்டிட்டுகொள்ளும் போதெல்லாம்உன் இதழிட்டதிலகம்பௌர்ணமியாய்ஒளிர்கிறது மனதில்*


இதயங்கள்தனித்தனி என்றாலும்உன் சுவாசம்தீண்டவில்லையெனின்என் மூச்சும் இல்லை*


உள்ளங்கையில்வெப்பம் ஏற்றுகிறாய்மெல்ல குளிருதுஉள்ளமும்*


கைகளில்கனஏட்டை தாங்கியிருந்தாலும்என் மன ஏடுஏந்தியிருப்பது உனையே*


வெள்ளை காகிதத்தில்வெறுமையாய்கிறுக்கி கொண்டிருந்தஎனையும் ரசனையாய்எழுத வைத்தது நீஎன்மீது கொண்டகாதல்*


இமைகள் கொண்டுசிறை பிடித்துவிட்டேன் உனைகனவு கலைந்தாலும்நீ கண்களிலிருந்துதப்பிவிடாதிருக்க*


எட்டிப்போகஎத்தனித்தாலும்எனை கட்டிப்போடுகிறதுஉன் கரங்களின்பிடி*


துளையில்லாமூங்கில் மரங்களிலும்புல்லாங்குழலின் இசைஉன் நினைவுகள் தீண்ட*


ஒருவரில் ஒருவர்நாம் தொலைந்தஇந்நிமிடங்கள்தொடர்ந்திட வேண்டும்தொலையாமல்*


சொல்லாத காதலாய்மனம் கொல்லாமல்கொல்லுதுநீ இல்லாத போதுஏதேதோசொல்ல நினைத்து உன்னிடம்*


சத்தமின்றி நடந்தாலும்நித்தம் இம்சிக்கின்றதேமாட்டி சென்றாயாமனதை கொலுசில்உனையே நினைத்திருக்க*


எனதுஆயுள்ரேகையில்மறைந்திருப்பதென்னவோஉனது அன்புமட்டுமே*


உன்னுலகுக்குள் எனையும்அழைத்து செல்லும்வித்தையேதும்வைத்திருக்கின்றாயமூச்சு காற்றில்உன்னருகில் என்னுலகமும்மறக்குதே எனக்கு*


ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்மீண்டிருப்பேன்வீழ்த்தி விட்டாய்அன்பு கடலில்சுகமான தந்தளிப்பில்மீண்டிட மனமின்றிநான்*


காற்றோடு கலந்துகாதலாகி கவியெழுததூண்டுகிறாய் எனையும்தென்றலாகநீ மோதி*


சாய்ந்து கொள்ளும்இடமெல்லாம்உன் தோளின் மென்மைநினைவெல்லாம் நீயாகி*


மரணிக்கும் மலராய்இருக்கும் எனக்கும்தினமும் ஜனனத்தைகொடுத்து கொண்டிருக்கிறாய்அன்பில்*


நெருக்கத்தின் நேசம்இன்னும் பலநூறுஆண்டுகள் வாழ்ந்திடும்ஆசையை தூண்டுது*


இன்றுவரைநான் எழுதிமுற்றுப்பெறாதஒரே கவிதைஉன் பெயர் மட்டுமே*
அழகிய காதல் கவிதைகள் , Kadhal Kavithaigal, kadhal kavithai love Images, kadhal Kavithaigal Quotes


காத்திருந்த தவிப்பெல்லாம்காதலாகி கண்களையும்மறைக்குது நாணம்நீ கண்ணெதிரே வர*


இருண்ட வான வீதியில்அலங்கரிக்கப்பட்டதனிமையின்தேவதை அவள்*


இருளை பூசிக்கொள்ளும்இரவாய்மனதை சூழ்ந்துகொ(ல்)ள்கிறாய் நீ*


ஏதேதோ எண்ணங்கள்நெஞ்சில் அலையாய்எதுவும் விளங்காமல்புன்னகைக்கிறேன்வழிமாறும் பயணங்களில்விழிமாறும் நிமிடங்கள்*


நீயின்றிநகர்ந்ததுண்டுநாட்கள்உன் நினைவின்றிநகர்ந்ததில்லைஎன் நாட்கள்*


வானில்நிலவில்லாத நாட்கள்கூட உண்டுஎன்னுள்நின் நினைவில்லாதநாட்கள் என்பதே இராது*


உறங்கி கிடக்கும்கண்களுக்குள்கிறங்கி கிடக்குஉன் நினைவுஉறங்காமல்*


எனை தனிமைபடுத்தகூடாதென நினைக்கும்ஒரே ஜீவன்உன் நினைவுதான்நீயில்லாதபோதுஓடோடி வந்துவிடுகிறது*


கண்ணால் பேசியேகற்று கொடுத்தாய்என் கண்களுக்கும்காதலிக்க*


எட்டா தூரத்தில்நீயென்றாலும்உனை எட்டிவிடுகிறேன்கற்பனையில்உன்னருகில்*


உன் காதலில் கரைகிறேன்உன் சிரிப்பில் சிதைகிறேன்உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்மொத்தத்தில்உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்*


உன் பார்வைஎனை தீண்டாதெனில்என்னுள்ளமும்ஒளியிழந்த விளக்கே*


ஏதோயோசிக்க நினைத்துஉன்னை (சு)வாசித்துகொண்டிருக்கின்றேன்*


யாவும் வெறுமையெனவெறித்திருந்த பார்வையும்ஜீவன் பெற்றதுஉன்னால்*

அழகிய காதல் கவிதைகள் , Kadhal Kavithaigal, kadhal kavithai love Images, kadhal Kavithaigal Quotes

சத்தமின்றி விளையாடும்உன் நினைவில்நித்தம் சிறைப்பட்டுபோகுதுமனம் சுகமான கைதியாய்*


சொல்லவந்ததைசொல்ல முடியாமல்போவதிலிருந்தேதுவங்குகிறது காதல்*


கண்ணோடுநீ கலந்ததிலிருந்துகண்களும் அடிக்கடிரசிக்குதுகண்ணாடியில் என்னை*


என் அமைதிக்குள்ஆழ்ந்திருப்பது நீயே*


நிழலுக்குகுடை பிடிக்கிறேன்நீயில்லா இரவின்தனிமையில்*


எண்ணற்ற கவிதைகள்ஏட்டில் எழுதினாலும்உனக்காக மையில்கலந்து விழியிலொருகவிதை நீ ரசிக்க*


நிஜமாய்முன் செல்கிறேன்நிழலாய்பின் தொடர்ந்து வாஇடைவெளிகள் நம்மைஇணைத்தே வைக்கும்*


காத்திருந்தரணமெல்லாம்காணாமல் போனதுஉன்னன்பின் கதகதப்பில்*


புயல் பார்வையில்சாய்ப்பதும் ஏனடாஉன் தென்றல்பார்வையே போதுமேநான் வீழ்ந்திட*


கனவுகளோடு காத்திருக்கும்கண்களுக்கு காட்சிதருவாயோஇல்லை கண்மையைகரைப்பாயோ*


தூறலின்றிநனைக்கின்றாய்நினைவு தூறலில்மனதை*


கண்களில் தேங்கிக்கிடக்கும்காதலைஇதழ்களில் உதிர்துவிடுஎன்னிதயமும்கொஞ்சம்உயிர் வாழட்டும்*


உன்னை தாண்டிஎதுவுமில்லைஎன் சந்தோஷத்தின்எல்லை*


அழைப்பை நீ யெடுக்கதாமதித்தால் துடிக்குதுஅதிகமாய் மனமும்என்னவோ ஏதோவென்று*


என்னுள்நீயே முழுதும்வியாபித்திருப்பதால்வேறெதற்கும் இடமில்லைமனதில்*


மேடு பள்ளமெனசந்தித்தாலும்அழகாய் ஓடும்நதியாய்என் மனமும்நீந்துகிறது உன்னில்*


மூச்சு காற்றின்வெப்பத்தில்மூட்டுகிறாய்ஆசை தீயை*
அழகிய காதல் கவிதைகள் , Kadhal Kavithaigal, kadhal kavithai love Images, kadhal Kavithaigal Quotes


உன் தொல்லைகளும்இன்பம் தான்நீயில்லா பொழுதுகளில்எனை சீண்டும்போது*


பலருடனும் வார்த்தைகள்பரிமாறி கொண்டாலும்ஒரு நொடிவந்து போகும்உன் நினைவுக்குஇணையில்லைஎதுவும்*


வண்ணங்கள் யாவும்வெறுமையாகிறதுநீ வானவில்லாய்மறையும் போது*


என்னுள்ளும் வசந்தம்நீ வாழ்வில்வந்த பின்னே*


நிமிடங்களென்னநீண்ட காலமென்றாலும்காத்திருப்பேன்எதிர் பார்த்திருப்பேன்நீள்வது உன்னினைவென்றால்உனக்காக*


நேற்று பார்த்தஎதுவும் இன்றுபுதிதாயில்லைஉன்னைத்தவிர







Final words:-
नमस्कर दोस्तों आप सबको हमारी पोस्ट அழகிய காதல் கவிதைகள் | Kadhal Kavithaigal पढ़ने के लिए धन्यवाद हमारी पोस्ट अच्छी लगे तो शेयर करना ना भूले इसी तरह की अच्छी अच्छी Post पाने के लिए हमारी वेबसाइट www.akadstatus.com से जुड़े रहे

Post a Comment

0 Comments